Pages

Monday, September 19, 2011

சிறிய கோள்களில் காணப்படும் பாரிய கறுப்பு ஓட்டைகள்: ஆய்வாளர்கள் தகவல்

நமது பூமியிலிருந்து சிறிய தொலைவில் உள்ள பால்வீதி மண்டலத்தில் பெரும் திறள் கருப்பு ஓட்டைகள் இருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தொலைதூர பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்காக ஹப்பில் விண்வெளி நுண்ணோக்கியை பயன்படுத்தி ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது சிறிய நட்சத்திர கூட்டங்களில் பெரிய கருப்பு ஓட்டைகள் வளர்வதை கண்டறிந்தார்கள்.

சிறிய பால்வீதி மண்டலத்தின் புதிய பரிணாமத்தின் போது மத்திய கருப்பு ஓட்டைகள் உருவானதைக் கண்டறிந்தனர். இந்த ஆய்வின் மூலம் மிகச் சிறிய அடர்த்தி உள்ள நட்சத்திர கூட்டங்களிலும் மிக பெரிய கருப்பு ஓட்டைகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர்.

அனைத்து பெரும் பால்வீதி மண்டலங்களிலும் ஒரு மைய பெரிய கருப்பு ஓட்டைக் காணப்படுகிறது. அது மிகவும் வெளிச்சம் மிக்கதாக இருக்கிறது. இந்த ஆய்வினை டிரம்ப் மற்றும் இணை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்வுப் பகுதி 1000 கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் நடைபெற்று உள்ளது.

நாங்கள் 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் பிரபஞ்சத்தினுடைய இளம் காலத்தை பார்வையிட்டோம். அப்போது இந்த மிகச் சிறிய இள நட்சத்திரக் கூட்டங்களைக் காண முடிந்தது என டிரம்ப் தெரிவித்தார்.

சிறிய கோள்களில் காணப்படும் பாரிய கறுப்பு ஓட்டைகள்: ஆய்வாளர்கள் தகவல்

நமது வான்பகுதியில் பால்வீதி மண்டலம் எனப்படும் நட்சத்திர கூட்டங்கள் அதிகளவில் உள்ளன.

நமது பூமியிலிருந்து சிறிய தொலைவில் உள்ள பால்வீதி மண்டலத்தில் பெரும் திறள் கருப்பு ஓட்டைகள் இருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தொலைதூர பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்காக ஹப்பில் விண்வெளி நுண்ணோக்கியை பயன்படுத்தி ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது சிறிய நட்சத்திர கூட்டங்களில் பெரிய கருப்பு ஓட்டைகள் வளர்வதை கண்டறிந்தார்கள்.

சிறிய பால்வீதி மண்டலத்தின் புதிய பரிணாமத்தின் போது மத்திய கருப்பு ஓட்டைகள் உருவானதைக் கண்டறிந்தனர். இந்த ஆய்வின் மூலம் மிகச் சிறிய அடர்த்தி உள்ள நட்சத்திர கூட்டங்களிலும் மிக பெரிய கருப்பு ஓட்டைகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர்.

அனைத்து பெரும் பால்வீதி மண்டலங்களிலும் ஒரு மைய பெரிய கருப்பு ஓட்டைக் காணப்படுகிறது. அது மிகவும் வெளிச்சம் மிக்கதாக இருக்கிறது. இந்த ஆய்வினை டிரம்ப் மற்றும் இணை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்வுப் பகுதி 1000 கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் நடைபெற்று உள்ளது.

நாங்கள் 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் பிரபஞ்சத்தினுடைய இளம் காலத்தை பார்வையிட்டோம். அப்போது இந்த மிகச் சிறிய இள நட்சத்திரக் கூட்டங்களைக் காண முடிந்தது என டிரம்ப் தெரிவித்தார்.

Saturday, September 17, 2011

‘Star Wars’ அறிவியல் கதைகள் உண்மையாகின்றனவா?

Star Wars படத்தில் இரு சூரியன்களுடன் வரும் கோளைப் போன்ற அசாதாரணமான கோள்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் வெளிவந்து 30 வருடங்களின் பின்னர் உண்மை வாழ்க்கையில் இந்தக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உறையும் குளிரைக் கொண்ட Kepler-16b என்று பெயரிடப்பட்ட கோளானது சனியின் பருமனை ஒத்ததாகவும் 200 ஒளியாண்டுகளுக்கு அப்பாலும் உள்ளது.

நாசாவின் Kepler விண்கலத்தினால் இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோளில் நாளாந்தாம் மாலையில் இரு சூரியன்கள் மறைகின்றன.

இதிலுள்ள இன்னொரு விடயம் என்னவென்றால் இங்கு 3 கிரகணங்கள் இடம்பெறுகின்றன.

Friday, September 16, 2011

புளூட்டோ

சூரிய மண்டலத்தின் நெப்ட்யூனுக்கு அப்பால் சுற்றிவரும் ஒரு குறுங்கிரகம் புளூட்டோ (Pluto). இது நெப்ட்யூனுக்கு அப்பால் உள்ள கைப்பர் பட்டையில் உள்ளது. இது சூரியனைச் சுற்றிவர 248 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. 1930 - ஆம் ஆண்டு கிளைடு டோமபோ என்பவரால் புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் கிரகமாக கருதப்பட்ட புளூட்டோ 2006 ஆகஸ்ட் 24 - ஆம் நாளன்று சர்வதேச விண்வெளியியல் கூட்டமைப்பு கிரகங்களுக்கான இலக்கணத்தை முடிவு செய்தபின் குறுங்கிரகமாக அறிவிக்கப்பட்டது. இதில் நைட்ரஜன் 90 சதவிகிதமும், மீத்தேன் 10 சதவிகிதமும் உள்ளன. இதற்கு சாரோன் என்ற ஒரு துணைக்கிரகம் உள்ளது.

Thursday, September 15, 2011

பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு

ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் கிரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதிநவீன டெலஸ் கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு நடத்திய போது பூமியை போன்று மற்றொரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்தனர். இது பூமியை விட 3.6 மடங்கு பெரியது. இதை சுற்றி விண்மீன்(நட்சத்திரங்கள்) கூட்டம் உள்ளது.

அதற்கு எச்.டி.85512 பி என பெயரிட்டுள்ளனர். இந்த கிரகம் பூமியில் இருந்து 36 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதன் வலது புறம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. எனவே இங்கு உயிர்கள் வாழ முடியும் என கருதப்படுகிறது. மேலும் இந்த புதிய கிரகத்தின் வெளிப்புற தோற்றம் பாறை போன்று காட்சி அளிக்கிறது.

மேகக் கூட்டங்களும் காணப்படுகிறது. ஆகவே இங்கு உயிர் வாழ முடியும் என கருதப்பட்டாலும் கூட தீவிர ஆய்வுக்கு பிறகே இறுதியான முடிவுக்கு வரமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Sunday, September 11, 2011

ஆராய்சி செய்தி சந்திரனை முழுமையாக ஆராயும் செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டம்

சந்திரனுக்கு அமெரிக்கா முதன் முதலாக மனிதனை அனுப்பியது. தற்போது அங்கு முழுமையாக ஆராய்ச்சி நடத்த நாசா மையம் திட்டமிட்டுள்ளது.

சந்திரனின் புவிஈர்ப்பு தன்மை மற்றும் அதன் அமைப்பு குறித்த முழு தகவல்களும் திரட்டப்பட உள்ளது. அதற்காக அதி நவீன திறன் கொண்ட 2 செயற்கை கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக ரூ.22 ஆயிரத்து 500 கோடி செலவில் வாஷிங் மெஷின் போன்ற 2 செயற்கை கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த செயற்கை கோளை கேப் கானவரலில் உள்ள விமானபடை தளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.

அவற்றை டெல்பா-2 என்ற ராக்கெட் மூலம் விஞ்ஞானிகள் செலுத்தினர். இந்த ராக்கெட் 3 மாத பயணத்துக்கு பிறகு சந்திரனை சென்றடையும்.

Saturday, September 10, 2011

சனிக்கிரகத்தை சுற்றிலும் ஒளிரும் வளையங்கள்

இந்த கிரகத்தின் வெளிப்புற பகுதிகளில் விளக்குகள் தரும் வெளிச்சத்தை போன்ற பளிச் என ஒளிரக்கூடிய வளையங்கள் காணப்படுகின்றன. இந்த அற்புதமான வளைய காட்சியை காசினி ஹியூஜென்ஸ் விண்கலம் பிடித்து அனுப்பி இருந்தது.

இந்த சனிக்கிரகம் நமது பூமியில் இருந்து 8000 லட்சம் மைல் தொலைவில் அமைந்துள்ளது. சனிக்கிரகம் இரவில் ஒளிரும் வளையங்களுடன் வானில் கண்காட்சி நடத்தி கொண்டு இருக்கும் போது விண்கல கமெரா படம்பிடித்து தள்ளியது.

இந்த புகைப்படத்தில் உள்ள ஒளிரும் கிரகத்தை கூர்ந்து பார்க்கும் போது இடது புறத்தில் ஒரு சிறிய புள்ளியாக நமது கிரகம் இருப்பது தெரியவரும்.

இந்த காட்சி வழக்கத்திற்கு மாறாக உள்ளது.





Friday, September 9, 2011

சூரியனை விட 8000 மடங்கு பிரகாசமாக தெரியக்கூடிய லேசர்கள் தயாரிப்பு

பூமியில் எங்குமே நம்மைச் சுற்றிலும் CD, DVD எல்லா இடங்களிலும் லேசர்க் கதிர்கள் காணப்படுகின்றன.
இது பெரும்பாலும் கதைகளில் வரும் விண்வெளி ஆயுதங்களில் தான் காணப்படும். இதில் Spider 3 Krypton தற்போது 85 மைல் தொலைவு வரையும் தெரியக்கூடியதாக உள்ளது.

இந்தவகை லேசர்தான் தற்போது கின்னஸ் பதிவுப் புத்தகத்தில் பூமியிலுள்ளவற்றில் மிகவும் பிரகாசமான, கையடக்கமான லேசராகப் பதியப்படப் போகின்றது. இது சூரியனை நேரடியாகப் பார்ப்பதைவிட 8,000 மடங்கு பிரகாசமாகக் காணப்படுகின்றது.
கிறிப்ரனின் அமெரிக்க உற்பத்தியாளர்கள் இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகளை அணியுமாறு கூறுகின்றனர். இத்துடன் இந்தப் பாதுகாப்புக் கண்ணாடியும் 299 டொலர் விலைக்குள் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது.

இந்த லேசர் ஒரு கடதாசியை எரிக்கக்கூடியதாகும். இதில் அந்த லேசர் சூடாகமல் தடுக்க ஒரு மைக்ரோபுரொசெசரும் காணப்படுகின்றது.

Wicked Lasers என்ற இதன் உற்பத்தியாளர்கள் இதில் தேவையற்ற பாவனையைத் தடுக்கும் கடவுச்சொற்கள் காணப்படுவது போன்ற பாதுகாப்பு அமைப்புக்கள் உள்ளதென்றும் கூறுகின்றனர். அத்துடன் இவற்றை வாகனங்கள் மீதோ விமானிகள், மிருகங்கள் மற்றும் செய்மதிகளை நோக்கியோ காட்டக்கூடாதென்றும் எச்சரிக்கின்றனர்.

இதனை வான்நோக்கிக் காட்டும்போது செய்மதியிலுள்ள ஒருவர் இந்தப் பச்சைக் கதிரைப் பார்க்கக்கூடியவாறு பிரகாசமாக உள்ளது. இதனைப் பெரும்பாலும் இராணுவ, தொழில்சார் மற்றும் விஞ்ஞான ஆய்வுகளிலேயே பயன்படுத்துகின்றனர்.

இணையத்திலிருந்து பச்சை லேசரை ஒரு சிறுவன் வாங்கி அதனால் கண்களைக் குருடாக்கிய சம்பவம் 2010 இல் இடம்பெற்றதால் அதன்பின்னர் அவற்றைப் பயன்படுத்துவதற்கெதிராகப் பாதுகாப்பு நிறுவனங்கள் குரல்கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சக்திமிக்க லேசர் சுட்டிகளை விமானிகள், சாரதிகள் மற்றும் காற்பந்தாட்டக்காரர்களை நோக்கிச் செலுத்தியதற்காகப் பலர் பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Thursday, September 8, 2011

ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி தடுத்து பூமியைக் காப்பாற்ற ரஷ்யா முயற்சி

மிகப் பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது. இதைத் தடுத்து பூமியைக் காப்பாற்ற ரஷ்யா முயற்சி மேற்கொண்டுள்ளது.

விண்வெளியில் விண்கற்கள் கோடிக்கணக்கில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் எப்போதாவது சில புவயீர்ப்பு வளையத்திற்குள் வரும்போது பூமியை நோக்கி பாய்ந்து வரும். இந்தக் கற்கள் வரும் வேகத்திலேயே எரிந்து சாம்பலாகி விடும். சில பெரிய கற்கள் மட்டும் தப்பிப் பிழைத்து பூமியில் வந்து விழும்.

இவை விழுந்த இடத்தில் கல்லின் சைசுக்கேற்ப பள்ளம் ஏற்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது மிகப் பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது. இந்த விண்கல்லுக்கு அபோஃபிஸ் (Apophis) என்று பெயரிட்டுள்ளனர்.

அபோஃபிஸ் விண்கல், 2029ம் ஆண்டுவாக்கில் பூமியிலிருந்து 30,000 கிலோமீட்டர் தொலைவுக்கு நெருங்கி வரும். அதற்கு அடுத்த 7 ஆண்டுகளில் அதாவது 2036ம் ஆண்டு அது புவிவட்டப் பாதைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாம். இது நடந்தால் அந்தக் கல் பூமியின் மீது வந்து விழ வாய்ப்பு மிக அதிகம்.

அபோஃபிஸ் விண்கல்லின் சுற்றளவு 350 மீட்டர் அதாவது 1150 அடி என்று தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல் 1,000,000 டன் எடை கொண்டதாக இருக்கலாம் என்கிறார்கள்.

இது பூமியின் மீது விழுந்தால், அந்த இடத்தில் பிரான்ஸ் நாட்டின் சைசுக்கு மிகப் பெரிய பள்ளம் ஏற்படும். பல அணு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தால் ஏற்பட்டால் ஏற்படும் அளவுக்கு மாபெரும் சேதம் ஏற்படும்.

இந்தக் கல் கடலில் விழுந்தால் நாம் இதுவரை கேள்விப்பட்டிராத அளவுக்கு சுனாமி அலைகள் ஏற்பட்டு மனித குலத்துக்கு பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும்.

எனவே இந்த விண் கல்லை பூமியில் விழாமல் தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகளுடன் இணைந்து ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிகளில் இறங்கியுள்ளனராம்.

விரைவில் இதுதொடர்பாக ரஷ்ய விஞ்ஞானிகளின் மிகப் பெரிய கூட்டம் கூடவுள்ளது. இதுகுறித்து ரஷ்ய விண்வெளிக் கழகத்தின் தலைவரான அனடோலி பெர்மினோவ் கூறுகையில், விரைவில் எங்களது கழகத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. கல் பூமியின் மீது விழாமல் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், இந்தக் கல் பூமியின் மீது வந்து விழுந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகும். பல ஆயிரக்கணக்கான ஊர்கள் சாம்பலாகி விடும்.

இது வந்து விழும் வரை காத்திருக்காமல், அதைத் தடுக்கும் வகையிலான பாதுகாப்பு நடைமுறைகளை சில கோடிகளை செலவழித்து மேற்கொள்வது நல்லது என நாங்கள் கருதுகிறோம். வரும் முன் காத்து்க கொள்ளும் அடிப்படையே இது.

விரைவில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் விண்வெளி நிபுணர்களுடன் இணைந்து ஒரு ஆய்வுக் கூட்டம் நடக்கவுள்ளது. பூமிக்கு ஏற்படவுள்ள இந்தப் பேரழிவை எப்படி சமாளிப்பது என்பது குறித்து இதில் ஆராயப்படும்.

இந்தக் கல் பூமியில் வந்து விழாமல் தடுக்கும் வகையில் ஒரு பிரமாண்ட ராக்கெட்டை அனுப்பி அதை சிதறடிப்பது அல்லது திசை திருப்புவது, அல்லது அந்தக் கல்லுக்குள் வெடி பொருட்களை புதைத்து வெடிக்கச் செய்வது என பல யோசனைகள் கூறப்படுகின்றன என்கிறார் அனடோலி.

இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கூறுகையில், இந்த விண்கல் பூமியின் மீது விழும்போது மிகப் பெரிய அளவுக்கு நாசம் ஏற்படும். எங்களுடைய கணக்குப்படி 2036ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி இந்த விண்கல் பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் பூமியை எரிகல் தாக்கினால் என்ற கற்பனையின் அடிப்படையில் Armageddon என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியானது.

மைக்கேல் பே இயக்கிய அந்தப் படத்தில் பூமியைக் காக்க புரூஸ் வில்லிஸ் தலைமையில் ஒரு ‘டிரில்லர்’கள் குழு எரிகல்லில் தரையிறங்கி அணு குண்டு வைத்து அதை இரண்டாக உடைத்து பூமி மீது மோதால் திசை திருப்பும்.

கிட்டத்தட்ட இந்தக் கதை உண்மையாகிவிடும் போலியிருக்கிறது!

Wednesday, September 7, 2011

உலகின் முதல் விண்வெளிப் பயணி

* உலகின் முதல் விண்வெளிப் பயணி ' லைக்கா ' என்கிற நாய் . 1957 -ம் வருடம் நவம்பர் மூன்றாம் தேதி ரஷ்யாவின் ஸ்புட்னிக் விண்கலத்தில் பறந்தது லைக்கா . இது சுற்றுப் பாதையில் நான்கு நாட்கள் உயிரோடு இருந்ததாக ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்தார்கள் . உண்மையில் ராக்கெட் கிளம்பும்போது பயத்திலேயே உயிரை விட்டுவிட்டது லைக்கா . இந்த உண்மை கிட்டத்தட்ட 45 வருடங்கள் கழித்து 2003 -ம் ஆண்டுதான் தெரிய வந்தது !

* ' நிலவிலே கால் பதித்தவர் ' என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருபவர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் . ஆனால், அவரோடு நிலவுக்குச் சென்ற பஸ் ஆல்ட்ரினை நம்மில் பலருக்குத் தெரியாது . உண்மையில் நிலவில் முதலில் காலடி வைக்க அனுப்பப்பட்டவர் ஆல்ட்ரின்தான் . அவரைப் புகைப்படம் எடுக்க அனுப்பப்பட்டவர்தான் ஆம்ஸ்ட்ராங் . அமெரிக்க விண்கலம் நிலவில் இறங்கிய கொஞ்சநேரத்துக்கு தூசு மண்டலம் தரையை மறைக்க, புதைகுழியில் இறங்குவது போன்ற பயம் ஆல்ட்ரினுக்கு வந்துவிட்டது . எனவே அவர் இறங்கவில்லை .
இதை கவனிக்காமல் ஆம்ஸ்ட்ராங் இறங்கிவிட்டார் . இந்த குற்ற உணர்ச்சியாலோ என்னவோ ஆம்ஸ்ட்ராங் நிலாவில் தன்னை ஒரு புகைப்படம்கூட எடுத்துக்கொள்ள வில்லை . ஆல்ட்ரினை மட்டுமே புகைப்படம் எடுத்தார் . பூமி திரும்பிய ஆல்ட்ரின் தனக்கான அங்கீகாரம் கிடைக்காததில் ரொம்பவே நொந்து போனார் . தன் காரில் ' Moon First ' என்று எழுதிக்கொண்டு முழு போதையில் விரக்தியோடு வெகுகாலம் திரிந்தார் !
* சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு பயம் ' காஸ்மோஃபோபியா ' ! சுண்டெலியில் இருந்து சுனாமி வரை எதிப் பார்த்தாலும் உயிர் பதறினால், அதுதான் காஸ்மோஃபோபியா . இவர்களால் நிம்மதியாகச் சாப்பிட முடியாது தூங்க முடியாது .
* பயத்தைப்பற்றிய முதல் மருத்துவ ஆய்வுக்கு ' லிட்டில் ஆல்பர்ட் பரிசோதனை ' என்று பெயர் . அதிகச் சத்தங்களைக் குழந்தைகள் கேட்கும்போது அவர்களுக்கு ஏற்படும் முதல் உணர்ச்சியே பயம்தான் என்பதையும், மற்ற குழந்தைகள் பயப்படாத ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு ஒரு குழந்தையைப் பயமுறுத்தவும் முடியும் என்பதையும் இந்தப் பரிசோதனையின் மூலம் நிரூபித்தார் ஜான். பி. வாட்ஸன் என்ற ஆய்வாளர் .

* 100 மீட்டர் தூரத்துக்குள் ஒரு குண்டூசி விழுந்தால்கூட அதைத் துல்லியமாக உணரும் திறனுள்ள உலகின் புத்திசாலி நாய் இனம் டாபர்மேன் . அனால், அவைகளுக்கு தன் பின்னால் இருப்பது தன் வால்தான் என்று பயத்தினால் தெரியாமல் போகிறது !

Tuesday, September 6, 2011

NASA Spacecraft Images Offer Sharper Views of Apollo Landing Sites

NASA's Lunar Reconnaissance Orbiter (LRO) captured the sharpest images ever taken from space of the Apollo 12, 14 and 17 landing sites. Images show the twists and turns of the paths made when the astronauts explored the lunar surface.

This interactive shows two LRO images of the Apollo 17 landing site. Click and drag on the white slider bar to wipe from one to the other. The left image was released today; the right image is a zoom-in on an LRO image released in 2009. LRO was moved into a lower orbit to capture the new image. The images do not line up perfectly because of differences in lighting conditions, angle of the LRO Camera, and other variables. Image brightness and contrast have been altered to highlight surface details. (Credit: NASA's Goddard Space Flight Center/ASU)
› Left image | larger version | larger version (unlabeled)
› Right image

At the Apollo 17 site, the tracks laid down by the lunar rover are clearly visible, along with the last foot trails left on the moon. The images also show where the astronauts placed some of the scientific instruments that provided the first insight into the moon's environment and interior.

"We can retrace the astronauts' steps with greater clarity to see where they took lunar samples," said Noah Petro, a lunar geologist at NASA's Goddard Space Flight Center in Greenbelt, Md., who is a member of the LRO project science team.

All three images show distinct trails left in the moon's thin soil when the astronauts exited the lunar modules and explored on foot. In the Apollo 17 image, the foot trails, including the last path made on the moon by humans, are easily distinguished from the dual tracks left by the lunar rover, which remains parked east of the lander.

"The new low-altitude Narrow Angle Camera images sharpen our view of the moon's surface," said Arizona State University researcher Mark Robinson, principal investigator for the Lunar Reconnaissance Orbiter Camera (LROC). "A great example is the sharpness of the rover tracks at the Apollo 17 site. In previous images the rover tracks were visible, but now they are sharp parallel lines on the surface."

This interactive shows two LRO images of the Apollo 12 landing site. Click and drag on the white slider bar to wipe from one to the other. The left image was released today; the right image is a zoom-in on an LRO image released in 2009. LRO was moved into a lower orbit to capture the new image. The images do not line up perfectly because of differences in lighting conditions, angle of the LRO Camera, and other variables. Image brightness and contrast have been altered to highlight surface details. (Credit: NASA's Goddard Space Flight Center/ASU)
› Left image | larger version | larger version (unlabeled)
› Right image

At each site, trails also run to the west of the landers, where the astronauts placed the Apollo Lunar Surface Experiments Package (ALSEP) to monitor the moon's environment and interior.

This equipment was a key part of every Apollo mission. It provided the first insights into the moon's internal structure, measurements of the lunar surface pressure and the composition of its atmosphere. Apollo 11 carried a simpler version of the science package.

One of the details that shows up is a bright L-shape in the Apollo 12 image. It marks the locations of cables running from ALSEP's central station to two of its instruments. Although the cables are much too small for direct viewing, they show up because they reflect light very well.

NASA Goddard's Dr. Noah Petro discusses the significance of the new Apollo images from LRO. (Credit: Chris Smith, NASA's Goddard Space Flight Center)
› Download this and related videos in broadcast quality from NASA Goddard's Scientific Visualization Studio

The higher resolution of these images is possible because of adjustments made to LRO's orbit, which is slightly oval-shaped or elliptical. "Without changing the average altitude, we made the orbit more elliptical, so the lowest part of the orbit is on the sunlit side of the moon," said Goddard's John Keller, deputy LRO project scientist. "This put LRO in a perfect position to take these new pictures of the surface."

The maneuver lowered LRO from its usual altitude of approximately 31 miles (50 kilometers) to an altitude that dipped as low as nearly 13 miles (21 kilometers) as it passed over the moon's surface. The spacecraft has remained in this orbit for 28 days, long enough for the moon to completely rotate. This allows full coverage of the surface by LROC's Wide Angle Camera. The cycle ends today when the spacecraft will be returned to its 31-mile orbit.

The paths left by astronauts Alan Shepard and Edgar Mitchell on both Apollo 14 moon walks are visible in this image. (At the end of the second moon walk, Shepard famously hit two golf balls.) The descent stage of the lunar module Antares is also visible. (Credit: NASA's Goddard Space Flight Center/ASU)
› Larger image | unlabeled version

"These images remind us of our fantastic Apollo history and beckon us to continue to move forward in exploration of our solar system," said Jim Green, director of the Planetary Science Division at NASA Headquarters in Washington.

LRO was built and managed by Goddard. Initial research was funded by the Exploration Systems Mission Directorate at NASA Headquarters. In September 2010, after a one-year successful exploration mission, the mission turned its attention from exploration objectives to scientific research in NASA's Science Mission Directorate.

Launch Given a "Go" by Review

In preparation for the launch of NASA's twin moon-bound GRAIL spacecraft aboard a United Launch Alliance Delta II rocket on Thursday, the final Launch Readiness Review concluded this morning with a "go" for launch. The prelaunch news conference will follow at 1 p.m. EDT (10 a.m. PDT) and can be seen live on NASA TV and on the web at www.nasa.gov/ntv.

With the development of a low pressure trough, forecasters now are giving a 40 percent chance of good weather at launch time for both Thursday or Friday's liftoff from Cape Canaveral Air Force Station's Space Launch Complex 17B in Florida. There are two instantaneous launch windows at 8:37:06 a.m. and 9:16:12 a.m.

NASA has invited 150 followers of the agency's Twitter account to Florida for a two-day launch "Tweetup" on Wednesday and Thursday that will culminate with the launch

Saturday, September 3, 2011

வேற்றுக்கிரவாசியால் கற்பழிக்கப்பட்ட பெண்!

அண்மைக் காலங்களாக ஏலியன்கள் பற்றிய சர்ச்சை அதிகரித்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. ஏலியன்கள் பற்றி இறுதியாக பிரேசில் நாட்டில் பறக்கும் தட்டில் வந்திறங்கி சில ஏலியன்கள் பனிப்பகுதிக்குள் கால்பதித்து நடந்து சென்றதாக காணொளியுடன் வெளியாகி செய்தியின் பரபரப்பு அடங்குவதற்கு முன்னர் இன்னுமொரு பீதியைக் கிளப்பும் செய்தி வெளியாகியுள்ளது.

இத்தாலியைச் சேர்ந்தே Gennargentu, Sardinia பகுதியைச் சேர்ந்த 40வயதான Giovanna Podda எனும் யுவதி தன்னை வேற்றுக்கிரவாசி கற்பழித்து விட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இச்சம்பம் பற்றி மேலும் தெரியவருவதாவது :-

குறித்த பெண் தன்னை பொஸ்பரஸ் தீக்காயங்களுடனான வேற்றுக்கிரகவாசி ஒருவர் கடத்தி சென்று கற்பழத்து விட்டதாக இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் நான் பொலீசாரிடம் முறைப்பாடு தெரிவித்ததும் அவர்கள் என்னைப் பார்த்து கேவலமாக சிரிக்கிறார்கள். இந்த சம்பவம் பற்றி யாரும் நம்புவதாக இல்லை.

ஆனால் எனக்கு மட்டும்தான் தெரியும் நான் மட்டுமல்ல இவ்வாறான ஏராளமான பெண்கள் ஏலியன்களால் கற்பழிக்கப்படுகிறார்கள் என கூறிய அவர் இது பற்றி அந்த பெண்கள் வெளியில் சொல்ல வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Thursday, September 1, 2011

செவ்வாய் கிரகத்தில் தோட்டம் அமைக்க விஞ்ஞானிகள் திட்டம்

அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் வருகிற 2030ம் ஆண்டில் செவ்வாய்கிரகத்தில் ஆய்வு தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வு 5 வருடங்கள் நடைபெற உள்ளது.

அதில் பங்கேற்கும் விஞ்ஞானிகளில் தலா ஒருவருக்கு 3,175 கிலோ உணவு தேவைப்படுகிறது. எனவே தேவையான உணவை சமாளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவர்கள் தங்கி ஆய்வு செய்யும் விண்வெளி ஓடத்தில் ஒரு வீட்டு தோட்டம் அமைத்து அதில் காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை பயிர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான வசதிகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அந்த விண்வெளி ஓடத்தை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான ஆய்வு டெக்சாஸ் மாகாணத்தில் ஹிஸ்டனில் உள்ள டாக்டர் மயா கூப்பர் நாசா விண்வெளி உணவு சோதனைக்கூடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

வைரங்களினால் ஆன கிரகம் கண்டுபிடிப்பு

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இத்தாலி, ஜேர்மனி, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச விஞ்ஞானிகள் குழுவை அமைத்துள்ளனர்.

அவர்கள் செஷிர் நகரில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இருந்து சக்தி வாய்ந்த டெலஸ் கோப் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வான்வெளி வீதியில் வழக்கத்தை விட வித்தியாசமாக ஒரு நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அதற்கு "புல்சர்" என பெயரிட்டு ஆராய்ச்சி செய்தனர். அது ஒரு புதிய கிரகம் என கண்டுபிடித்தனர்.