Pages

Friday, October 28, 2011

2000 ஆண்டுகளுக்கு பின்னர் சுபநோவாக்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு

2000 வருடங்களுக்கு முன்னர் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட சுபனோவாக்கள் வானில் பறந்து செல்வதற்கான புதிரை தற்போதுதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

கி.பி 185ல் சீன வானியல் ஆய்வாளர்களினால் சடுதியாக கண்டுபிடிக்கப்பட்ட சுபநோவா எட்டு மாதங்கள் இருந்துவிட்டு மறைந்துவிட்டதென வானியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது வெடித்த நட்சத்திரத்தையே சுபநோவா என்றழைக்கப்படுகிறது. நட்சத்திரம் கூடிய அமுக்கத்தினால் குறுகி பின்னர் தனது சூழலிலுள்ள அனைத்துப் பொருட்களையும் விழுங்கும் குள்ளனாக மாறி பின்னர் அதிக அமுக்கத்தினால் வெடித்துச் சிதறியே சுபநோவாக மாறும் என பௌதிகவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

1960 இல் ஆர்சிடப்ளிவ் 86 என்றழைக்கப்பட்ட சுபநோவா முதன் முதலில் பதியப்பட்ட தகவல்கள் மூலம் விஞ்ஞானிகளால் தீர்மானிக்கப்பட்ட சுபநோவாகும்.

இந்தச் சுபநோவா வெடித்துச் சிறியமை விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்பட்டது. இது 8000 ஒளியாண்டு தொலைவில் இருக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு ஒளியாண்டு 6000 பில்லியன் கிலோமீற்றர்களாகும். இன்றுவரை வெடித்த சுபநோவாக்கள் வானில் பறந்து செல்வதற்கான புதிரை விஞ்ஞானிகள் தற்போதுதான் கண்டுபிடித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment