எனவே, இன்று முதல் மாலை சூரியன் மறைந்ததும், கிழக்கு வானில் மிகுந்த ஒளியுடன் வியாழன் திகழ்வதைப் பார்க்கலாம். இதன் பிறகு இப்படிபட்ட காட்சியை 2022இல் தான் பார்க்க முடியும்.
அந்த அளவிற்கு வியாழன் பிரகாசமாக காட்சியளிக்கும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இவ்வாறு பூமிக்கு மிக நெருக்கமாக வியாழன் காட்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அளவிற்கு வியாழன் பிரகாசமாக காட்சியளிக்கும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இவ்வாறு பூமிக்கு மிக நெருக்கமாக வியாழன் காட்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment