Pages

Saturday, August 13, 2011

செவ்வாய்க் கிரகத்தில் மகாத்மா காந்தி!

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் இருக்கின்றார்களோ இல்லையோ மகாத்மா காந்தி இருக்கின்றார். இத்தாலி நாட்டு வானியல் விஞ்ஞானிகளில் ஒருவரான மாட்யூ லேனி அங்குள்ள காந்திஜியை அடையாளம் கண்டு உள்ளார். அதே மொட்டை தலை,

பெரிய காதுகள், அடர்ந்த மீசை, பொக்கை வாய்ச் சிரிப்பு ஆகியவற்றை கண்டு கொண்டார் என்று அடித்துக் கூறி உள்ளார். ஆம். செவ்வாயில் உள்ள மேடு ஒன்று மகாத்மா காந்தியின் அசல் முகத்தை பிரதிபலிக்கின்றது. செவ்வாயில் உள்ள மேடுகள் பலவும் மனித உருவங்களைப் போல் காட்சி அளிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment